tag:blogger.com,1999:blog-7694035048333245125.post6414358831459957668..comments2023-09-18T15:36:08.809+05:30Comments on வைரைசதிஷ்: செர்னோபில் அணுஉலைAnonymoushttp://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7694035048333245125.post-80372375459085719952012-04-19T00:02:25.258+05:302012-04-19T00:02:25.258+05:30அணுஉலை வேண்டும் என்று சொல்கிற அனைவரும் பாடிய வசனத்...அணுஉலை வேண்டும் என்று சொல்கிற அனைவரும் பாடிய வசனத்தையே பாடுகிறீர்கள்.கொஞ்சம் மாற்றி பாடுங்கள்<br /><br />நீங்கள் சொன்ன அவ்வளவும் குறிப்பிட்ட <b>ஒருவருக்கு மட்டும்</b> நடக்கக்கூடியது ஆனால் இது வெடித்தால் தமிழினத்தை அழித்துவிடும்.இயங்கினால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் <b>பல்லாயிரக்கணக்காண மக்கள்</b>பாதிப்புக்கு உள்ளாவார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-68384599479070013872012-04-18T22:09:59.097+05:302012-04-18T22:09:59.097+05:30எதில்தான் பாதிப்பில்லை..??நடந்து போகும்போது கல் தட...எதில்தான் பாதிப்பில்லை..??நடந்து போகும்போது கல் தடுக்கி வ்ழுந்துசாகிறான் அதற்காக கல்லே இருக்கக் கூடாது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ,தண்ணீர்குடிக்கும்போது தொண்டை அடைத்துச் சாகிறான் அதற்காக தண்ணீரே வேண்டாம் என்பது எவ்வளௌ எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ,சாலையில் நடந்தால் மரணம் ஏற்படுகிறது என்பதற்காக சலையே இருக்ககூடாது ,நடக்கவே கூடாது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அதுபோல்தான் இதுவும்...சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-36820905787647708172012-04-18T20:42:53.116+05:302012-04-18T20:42:53.116+05:30சிறப்பான பகிர்வு.சிறப்பான பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-22369262963138392092012-04-18T17:50:19.753+05:302012-04-18T17:50:19.753+05:30நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு. இவற்றையெல்லாம் அறிந...நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் இந்திய அரசு கூடங்குளத்தில் அணுநிலையத்தை செயற்படவைப்பதில் காட்டும் தீவிரம் வேதனைதருகிறதுஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-69397346889006534482012-04-18T15:00:18.906+05:302012-04-18T15:00:18.906+05:30பயனுள்ள தகவல் நன்றிபயனுள்ள தகவல் நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-74639459447909068252012-04-18T09:52:39.198+05:302012-04-18T09:52:39.198+05:30தம்பீ!
தனித இனம் தன் தேவைகளைச் சுருக்கிக...தம்பீ!<br /> தனித இனம் தன் தேவைகளைச் சுருக்கிக் கொண்டால்<br /> இத்தகை ஆபத்துக்கள் குறையும்! செய்யுமா?<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-33329913447773209602012-04-18T08:39:58.060+05:302012-04-18T08:39:58.060+05:30பதைபதைக்க வைக்கும் உண்மைகள். பயமுறுத்தும் உண்மைகள்...பதைபதைக்க வைக்கும் உண்மைகள். பயமுறுத்தும் உண்மைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-2843627245245775082012-04-17T17:54:25.276+05:302012-04-17T17:54:25.276+05:30ஒரு தப்பை எவ்வளவுதான் பொறுப்பாக கவனத்தோடு செய்தாலு...ஒரு தப்பை எவ்வளவுதான் பொறுப்பாக கவனத்தோடு செய்தாலும் அது தப்பு தானே நண்பரே...<br /><br /><br />அணு உலை அணு அணுவாக கொல்லும்...அவ்வப்போது மொத்தமாயும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-18065747489203986962012-04-17T17:50:20.449+05:302012-04-17T17:50:20.449+05:30நண்பா அணுஉலை சாதாரணமாக இயங்கும் போதே அதிலிருந்து க...நண்பா அணுஉலை சாதாரணமாக இயங்கும் போதே அதிலிருந்து கதிரியக்கம் வெளியாகும்.அதிலிருந்து வெளிவரும் சீசியம் போன்ற கதிரியக்கங்கள் நம்மை தாக்கும் போது குழந்தைகள் கோளாறுடனும் புற்றுநோய் போன்றவைகளால் பாதிப்பு உள்ளாகும்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-20058288692206726982012-04-17T15:28:53.722+05:302012-04-17T15:28:53.722+05:30செர்னோபில் அணுஉலை 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இ...செர்னோபில் அணுஉலை 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. தற்போது அணுஉலை கட்டுமானத்தில் எவ்வளவோ புதியதொழில்நுட்பம் வந்துள்ளது இதனை மறந்துவிடக் கூடாது..!<br /><br />தகவலுக்கு நன்றி நண்பா ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-39362541850046928612012-04-17T12:31:38.269+05:302012-04-17T12:31:38.269+05:30நல்ல பயனுள்ள பதிவுநல்ல பயனுள்ள பதிவுசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-83140442373345020842012-04-17T11:48:55.069+05:302012-04-17T11:48:55.069+05:30தேவையான நேரத்தில் வந்த பதிவு!தேவையான நேரத்தில் வந்த பதிவு!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-80769016161662238982012-04-17T09:11:02.500+05:302012-04-17T09:11:02.500+05:30பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
IPL பகிர்வுக்...பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி <br /><br />IPL பகிர்வுக்கும்.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7694035048333245125.post-79931965660988983712012-04-17T08:41:12.107+05:302012-04-17T08:41:12.107+05:30அணு உலையால் எவ்வளவு பாதிப்பு. அப்பா....
யாவரும் அற...அணு உலையால் எவ்வளவு பாதிப்பு. அப்பா....<br />யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் சதீஷ்Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.com